ஜிப்மர்தினங்கள் -கடலூர் சீனு
செய்க தவம், அன்பிற்சிறந்த தவமில்லை. -சுப்ரமண்ய பாரதி- இனிய ஜெயம், தங்கைக்கு எடை மிக குறைவாக இருக்கிறது. எடை கூட்டும் முயற்சிகள், மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. விரைவில் அவளுக்கு அறுவை...
View Articleமலையுச்சியில்
இந்திரநீலம் முடிந்ததும் ஆரம்பத்திலிருந்தே நாவலை நினைவில் ஓட்டினேன். நான் செவ்வியல் ஒழுங்கில் நம்பிக்கை கொண்டவன். வெண்முரசு நாவல் வரிசையும் செவ்வியல் படைப்புகள்தான். ஆனால் முற்றிலும் திட்டமிடாமல்தான்...
View Articleகடலடியில்
இருபதாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விவாதம் இது. ஒரு பெண்ணெழுத்தாளரைப் பற்றிய விமர்சனத்தில் சு.சமுத்திரம் எழுதினார் ‘இப்போதெல்லாம் பெண்ணெழுத்தாளர்கள் தலைப்பிலேயே முந்தானை விரிக்கிறார்கள்’. கீழ்த்தரமான...
View Articleஓர் எளிய கூழாங்கல்
பதினான்குவருடம் காட்டில் உழன்றாலும் அவன் சக்ரவர்த்தித் திருமகன். இடையர்குடிலில் வளர்ந்தாலும் அவன் யாதவர்களின் மன்னன். அரசு துறந்து சென்றாலும் அவன் சாக்கிய குலத்தரசு. ஆம், மகதி கோசாலனும் வர்த்தமான...
View Articleசாப்ளின்
சார்லி சாப்ளின் நடித்த படத்தை நான் பார்த்தது ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது . வாழைக்குலைகள் விற்க அதிகாலைச் சந்தைக்கு போனால் இரண்டாம் ஆட்டம் படம் பார்ப்பது பொதுவான வழக்கம். குலைகளுக்குக் காவலாக...
View Articleகள்ளுக்கடைக் காந்தி
சென்ற செப்டெம்பர் முப்பதாம் தேதி ஒரு சினிமா வேலையாக வைக்கம் சென்றிருந்தேன். நண்பர் மதுபாலும் தயாரிப்பாளர் சுகுமாரும் உடனிருந்தனர். திரும்பும் வழியில் மதிய உணவை எங்கே சாப்பிடுவது என்று எண்ணியபோது...
View Articleபெண் எப்போது அழகாக இருக்கிறாள்?
நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது வெளியே கனத்த பைக்கின் ஒலி கேட்டது. ”என் பெண் வருகிறாள்” என்றார் நண்பர். கடினமான செருப்பு பளிங்குத்தரையை உரசும் ஒலியுடனும் மூச்சுக்குள் முனகப்பட்ட மெட்டுடனும் உள்ளே வந்த...
View Articleவிளையாடல்
இந்தியப்பயணம் முடிந்து திரும்பியபின் கொஞ்சநாள் நினைவுகளை மீட்டுவதுதான் இன்பமாக இருந்தது. என்னசெய்திருக்கலாம் என்ன செய்திருக்கக் கூடாது என்ற கருத்துக்கள், போன இடங்களில் பிறர் கவனிக்கத்தவறி தாங்கள்...
View Articleபத்து சட்டைகள்
அன்புள்ள நண்பர்களுக்கு, சென்ற ஜூலையில் நான் அமெரிக்கா சென்றபோது சென்னை வந்து ஒருநாள் தங்கியிருந்தேன். என்னை வசந்தபாலன் ஒரு துணிக்கடைக்கு அழைத்துச்சென்றார். ரூ 999 க்குமேல் உள்ள துணிகள் மட்டுமே...
View Articleபின் தூறல்
திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். உங்கள் எழுத்துக்களின் வன்மையில் இலக்கியம், தத்துவம், மதம் போன்றவற்றை தெரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். என் மானசீக குருவாக உங்களை மதிக்ககிறேன். ஐந்து...
View Articleடம்மி
இரண்டு வருடத்துக்கு முன்பு நவம்பரில் காசிக்குச் சென்றோம். நான் கடவுள் படப்பிடிப்பின் முதற்கட்டத்துக்காக. அந்நாட்கள் இப்போதும் இனிய நினைவாக உள்ளன. சினிமா வந்து சென்றுவிட்டது. பொதுவாகவே சினிமாக்களுக்கு...
View Articleஆகவே கொலை புரிக!
நானும் ஒரு வருஷத்துக்கு மேலாக சிலிகான் ஷெல்ஃப் என்று ப்ளாக் எழுதி வருகிறேன். என் பாணியில், என் ரசனைக்கு ஏற்றபடி, சமரசம் இல்லாமல் மனதுக்குப் பட்டதை எழுதி வருகிறேன். நான் எழுதுவது விமர்சனம் என்பதை விட,...
View Articleபாண்ட்
வெண்முரசு காண்டீபம் முடிந்த கையோடு ஒரு மாறுதலுக்காக சினிமா பார்க்கப்போகலாம் என முடிவெடுத்தேன். ஸ்பெக்டெர் படம் வந்திருந்தது, நாகர்கோயில் ராஜா மால் அரங்கில். சைதன்யா வீட்டில் சும்மாதான் இருக்கிறாள்....
View Articleவிலகிச்செல்பவர்கள்…
ஜெ உங்கள் பழைய கட்டுரை ஒன்றை வாசித்தேன் எழுத்தாளனின் பிம்பமும் உண்மையும். அதில் நீங்கள் சொல்லியிருந்த ஒரு வரியே இக்கடிதத்தை எழுத எனக்குத் தூண்டுதல். ‘இருபதுமுப்பது வருடங்களில் என்னை விட்டு...
View Articleஎழுத்தாளனின் பிம்பமும் உண்மையும்
அன்புள்ள ஜெ ,, எழுத்தாளனுக்கும் எழுத்துக்கும் உள்ள உறவைப்பற்றி நான் எப்போதுமே சிந்திப்பதுண்டு. நெருங்கிப்பார்த்தால் எழுத்தாளர்களின் எழுத்துக்கும் அவர்களின் பர்சனாலிட்டிக்கும் சம்பந்தம் இருப்பதில்லை....
View Articleசகிப்புத்தன்மையின்மை!
என் வாழ்க்கையில் அதிகாரம் என்றால் என்ன என்று நான் கண்கூடாக அறிந்தது 1994 இல் சம்ஸ்கிருதி சம்மான் விருதுக்காக டெல்லி சென்று அங்கே இந்தியா இண்டர்நேஷனல் செண்டரில் இரண்டு நாள் தங்கியிருந்தபோதுதான். அதற்கு...
View Articleநகரம்! நகரம்!
மனுஷ்யபுத்திரன் எனக்குத் தீபாவளி வாழ்த்து அனுப்பியிருந்தார். பல வகையிலும் இந்த தீபாவளி எனக்கு முக்கியமானது, அஜிதனும் சைதன்யாவும் வீட்டிலேயே இருந்த தீபாவளி இது. நான் அவரைக் கூப்பிட்டு பேசிய போது அவரது...
View Articleநினைவுகூர்தல்
சிலநாட்களுக்கு முன் மிகச்சங்கடமான ஒரு நிகழ்ச்சி. நான் கடையில் ஏதோ வாங்கிக்கொண்டிருக்கையில் ஒருவரைக் கண்டேன். புன்னகைசெய்து ‘நல்லா இருக்கியளா?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். ‘இப்ப சோலியிலே இல்லல்லா?’...
View Articleவேராழம்
என்னுடைய முதல் நினைவு நான் ஆறுமாதக் கைக்குழந்தையாக இருந்தபோது தொடங்குகிறது.இதை நவீன உளவியலாளர் அன்றிப் பிறர் நம்பமாட்டார்கள் என்று நான் அறிவேன். பலரிடம் சொல்லி நகைப்புக்கு இடமாகியிருக்கிறேன். நானே...
View Articleஒரு வருட முடிவில்…
இனிய ஜெயம், கொஞ்சம் நெகிழலாம் என்று முடிவு செய்து விட்டதால்,கடலூர் சீனுவின்“Patented” வார்த்தையை உபயோகித்து கொள்கிறேன், அண்ணன் கோபித்து கொள்ள மாட்டார் என்ற உரிமையோடு. இன்றிலிருந்து ஒரு வருடம்...
View Article